நான் தமிழில் வெளிவரும் வலைமனைகள் எதையும் படிப்பதில்லை என்பதால் இதுவரை அது என் கவனத்துக்கு வரவில்லை. அதில் நான் கண்ட பல விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின; மன உளைச்சலைக் கொடுத்தன.....
மேற்கண்டவற்றை சாரு தனது இணைய தளத்தில் ஒரு பதிவில் கூறியது
படித்ததில் பிடித்தது
http://www.karundhel.com/2010/11/1.ஹ்த்ம்ல்
http://parthichezhian.blogspot.com/2010/07/blog-post_15.ஹ்த்ம்ல்
மேற்கண்ட இந்த லிஸ்டும் சாரு அவர்கள் அறிமுக படுத்தியதுதான் , மேலே உள்ள இந்த வலைமனைகள் மட்டும் என்ன சைனிஸ் மொழியிலைய இருக்கு , இது போன்று நிறைய முரண்பாடுகள் அவருடைய எழுத்தில் உண்டு அதை அவரது இனைய தளத்தை தொடர்ந்து படிபவர்களுக்கு தெரியும் ... ஒன்ன யாரு இதெல்லாம் படிக்க சொன்னது பிடிக்கலேன்னா மூடிட்டு ( லேப் டாப்பை) போக வேண்டியதுதானேனு நீங்க கேட்கலாம் , அதுக்கும் ஒரு காரனம் இருக்கு , இதுவும் அவர் சொன்னதுதான் படிங்க ..
கிடைத்த gap-இல் உள்ளே நுழைந்திருந்தால் நான் இன்று மணிரத்னம் அளவுக்குப் புகழ்பெற்ற இயக்குனராக இருந்திருப்பேன்."
அப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் நான் இப்போது மத்திய மந்திரியாக இருந்திருப்பேன்.
அவ்வளவு எதற்கு? 25 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். ஜக்மோகன் தில்லி மாநிலத்தின் கவர்னராக இருந்த போது சில காலம் நான் அவரது ஸ்டெனோவாக இருந்தேன். அப்போது இந்திரா காந்திக்கு ஒரு மதராஸி ஸ்டெனோ தேவைப்படுவதாக ஜக்மோகன் என்னிடம் சொன்னார். என்னுடைய தகுதி, ஒரு தவறு கூட இல்லாமல் டைப் செய்வேன். அப்போது நான் இந்திரா காந்தியிடம் சென்றிருந்தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்.
மேலே உள்ள இந்த விஷயம்லாம் சாரு ஒரு பதிவில் கூறியது , அவளவுதான் இந்த பதிவை வெளியிட்ட அன்னைக்கு ட்விட்டர் முழுதும் இந்த புராணம்தான் , கிழே இருக்குற சில ட்விடுகளை படிங்க கண்டிப்பா சிரிப்பீங்க ...
சின்ன வயதில் யார் அடித்தாலும் சுவர் மாதிரி நிற்பேன். தொடர்ந்திருந்தால் திராவிட் ஆகியிருக்கலாம்
7 வயதில் தமிழ் தேர்வில் யாருக்கும் புரியாத மாதிரி எழுதியவன் நான்.தொட்ரந்திருந்தால் கோணங்கி ஆகியிருப்பேன்
எல்.கே.ஜி படிக்கும்போதே அடுத்தவனை ஏமாற்றி மிட்டாய் வாங்கியவன் நான் . தொடர்ந்திருந்தால் சாரு ஆகியிருப்பேன்
3 வயதில் மொக்கை போட்டவன் நான், தொடர்ந்திருந்தால் கார்க்கி ஆகியிருப்பேன்
12 வயதில் பக்கத்து வீட்டு அங்கிளின் கம்ப்யூட்டரை துடைத்தவன் நான். தொடர்ந்திருந்தால் நாராயணமூர்த்தி ஆகியிருப்பேன்
4வயதிலே அம்மாஅப்பா விளையாட்டு விளையாடியவன் நான்.அதை தொடர்ந்திருந்தால் இந்நேரம் தசரதனையே மிஞ்சியிருப்பேன்
இதெல்லாம் கார்கியின் ட்விட்டர் ட்விட்டுகள் தான் இன்னும் இதுபோல் பலர்
ட்விட்டி ( திட்டி ) இருக்கிறார்கள் , பதிவின் நீளம் கருதி அதை நான் இங்கு வெளியிடவில்லை , இதற்காகவேனும் இவரது இணையதளத்தை படிக்க தோனுகிறது .
என்ன நண்பா, ரொம்ப நாளா ஆளையே காணோம் ..
ReplyDeleteவணக்கம் நண்பா , பணிமாற்றம் அதை தொடர்ந்து கரூரிலிருந்து பெங்களூர் இடமாற்றம் அதான்...
ReplyDeletekilappuringa poanga
ReplyDeleteஉங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/03/2_15.html